Thursday, March 18, 2010

உன்னதம் - மார்ச் 2010 இதழ் பிரம்படிச் சட்டம் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது.


நேர்காணல்
சோமாலியா கடற் கொள்ளையர் : காலனிய ஆதிக்க சக்திகள்... - மொகமத் ஹாசன் உடன் ஒரு நேர்காணல்.

எனது இனத்தின் உரிமைக்காகப் போராட வேண்டும்... - த. தே.கூ. நாடாளுமன்ற வேட்பாளர் சிவஞனம்சிரிதரன்.

7 சி.ஐ.ஏ. அதிகாரிகளும் மனித வெடிகுண்டும்... - மனித வெடிகுண்டுதாரியின் மனைவி டெஃப்நெ பேரக் உடன் ஒரு நேர்காணல்.

நாங்கள் எங்களுக்கான தண்டனையைப் பெற்றுவிட்டோம்... - மூன்று மலேசியப் பெண்களின் நேர்காணல்.

கட்டுரைகள்

ஆஸ்கர்: வாழ்வும் மரணமும் - இளங்கோ

இரத்தச் சுவடுகளும் நிர்வாணக் கோலங்களும் மார்ச் 8 ம் - ரஞ்சி சுவிஸ்.

முடிந்துபோன சதுரங்க ஆட்டம் - விதுரா

உலகை மாற்றிய 11 பெண்கள் - ஹபிங்டன் போஸ்ட்.

ஆறாத தழும்புகள் - சா.தேவதாஸ்.

வரம்பு மீறினால் பிரம்பு: மைக்கேல் பே வழக்கு - ஆர். பிரேம்குமார்.

சர்வதேச நாடுகளில் பிரம்படி தண்டனை முறைகள் - பு.மா.சரவணன்.

அரசியல் நாடக இயக்குனர்களின் புதிய பிரவேசம் - டேவிட் எட்கர்.

அம்னஸ்டி: இரு பக்க நியாயங்கள் - நல்ல குணசேகரன்.

இனவரைவியல்

அண்மையில் அழிந்துவிட்டது ஒரு புராதன மொழி - பக்தவச்சல பாரதி.

திரைப்படம்

ஆஃப் சைட் : தடை செய்யப்பட்ட இடம் - மணி தர்சா

அம்மா அறியான் : அரை நூற்றாண்டு அரசியல் - யமுனா ராஜேந்திரன்.

சிறுகதை

குறுகிய விதி - குட்டி ரேவதி.